முஸ்லிம் சமூகப் பிரச்சினைகளை ஆராய்ந்து வழிநடாத்த செயற்திட்டம்

நாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கி­யுள்ள சவால்கள், மற்றும் பிரச்­சி­னைகள் தொடர்பில் ஆராய்ந்து சமூ­கத்தை வழி­ந­டாத்­து­வ­தற்கு ‘இலங்­கையில் சமா­தா­னத்தை மீள அடைதல் (Regain Peace Sri Lanka) எனும் அமைப்பு செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுத்­துள்­ளது.

Leave a Reply