சாய்ந்தமருது வீட்டிலிருந்த யாரேனும் தப்பிச் செல்வதற்கான சந்தர்ப்பம் இருந்தது

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தலை தொடர்ந்து 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்­த­ம­ருது வெலி­வே­ரியன் கிரா­மத்தில் தற்­கொலை குண்­டு­வெ­டிப்பு இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் வீட்டை இரா­ணுவம் சுற்­றி­வ­ளைத்­தி­ருந்த போது, அவ்­வீட்டில் இருந்த எவ­ரேனும் தப்பிச் செல்ல சந்­தர்ப்பம் இருந்­த­தாக மேஜர் சபித்த ஹேம­கு­மார சுபசிங்க தெரிவித்தார்.

Leave a Reply