ஜெரோம் பெர்னாண்டோவின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் நாடு திரும்பினர்! samugammedia

ஜெரோம் பெர்னாண்டோவின்  மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளார்.

பேராயர் ஜெரோம் பெர்னாண்டோவின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் நேற்று (02) இரவு 10.45 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நாட்டை வந்தடைந்தனர்.

பேராயர் ஜெரோம் பெர்னாண்டோவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply