உண்­மை­களை போட்­டு­டைத்த விசா­ரணை குழு அறிக்­கை

வைத்­தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி. முழு நாடும் அறிந்த ஒரு வைத்­தியர். அவ­ருக்கு எதி­ராக சிங்­கள தாய்­மா­ருக்கு மலட்டுத் தன்­மையை ஏற்­ப­டுத்­தினார் எனும் குற்­ற­வியல் விசா­ரணை, குரு­ணாகல் நீதிவான் நீதி­மன்றில் இன்றும் முன்­னேற்றம் இன்றி தொடர்­கி­றது.

Leave a Reply