வீதி விபத்துக்களை குறைக்க சட்டம் இறுக்கமாகுமா?

மன்­னம்­பிட்டி கொட்­ட­லிய பாலத்தில் பஸ் வீழ்ந்து விபத்­துக்­குள்­ளான சம்­பவம் முழு நாட்­டை­யுமே அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யுள்­ளது. இச் சம்­ப­வத்தில் 11 அப்­பாவி உயிர்கள் பறிக்­கப்­பட்­டுள்­ள­துடன் பலர் காய­ம­டைந்து தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரு­கின்­றனர்.

Leave a Reply