ரவூப் மௌலவியுடன் பேச்சு நடத்த உலமா சபை தயாராகவே உள்ளது

காத்­தான்­குடி அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்­யுல்லாஹ் நம்­பிக்கை பொறுப்பு மற்றும் பத்­ரிய்யா ஜும்ஆப் பள்­ளி­வாசல் ஆகி­ய­வற்றின் தலை­வ­ரான ஏ.ஜே.அப்துர் ரவூப் மௌலவி முன்­வைத்து வரும் மார்க்க கொள்கை தொடர்பில் அவ­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்த அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா தயா­ராக உள்­ள­தாக உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி தெரி­வித்­துள்ளார்.

Leave a Reply