புனித குர்ஆன் எரிக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்

சுவீ­டனில் புனித குர்ஆன் எரிக்­கப்­பட்­டதை தாம் வன்­மை­யாகக் கண்­டிப்­ப­தாகத் தெரி­வித்த ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க, கருத்துச் சுதந்­திரம் என்ற போர்­வையில் அமை­தி­யின்­மைக்கு இட­ம­ளிக்க வேண்டாம் என்றும், தெற்கின் பூகோள விழு­மி­யங்­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­கு­மாறும் மேற்­கத்­தேய நாடு­களைக் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply