இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பிரதேச ரீதியாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்: கலாநிதி ரவூப் ஸெய்ன்

சிறு­பான்மை சமூ­கங்­களின் நீண்­ட­கால வர­லாற்றுப் பாரம்­ப­ரியம் அச்­ச­மூ­கங்­க­ளுக்கு அர­சியல் பலத்தை வழங்­கு­கின்­றது. தற்­கா­லத்தில் சிறு­பான்மை சமூ­கங்­களின் வர­லாற்றுப் பாரம்­ப­ரியம் சமூக முக்­கி­யத்­து­வத்­திற்­கப்பால் அர­சியல் முக்­கி­யத்­து­வத்தைப் பெற்­றுள்­ளது. முஸ்லிம் சமூ­கத்தின் வர­லாறு ஆவ­ணப்­ப­டுத்­தப்­பட வேண்டும். இது கூட்­டு­ மு­யற்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டும் என கலா­நிதி ரவூப் ஸெய்ன் குறிப்­பிட்டார்.

Leave a Reply