கொட்டகலையில் மாணவர்களின் தலையை குதறிய ஆசிரியர்- வெளியான பரபரப்பு தகவல்! samugammedia

தலைமுடியை சீராக வெட்டாததன் காரணமாக ஆசிரியர் ஒருவர், முடி திருத்துனரின் தொழிலை தன் கையில் எடுத்து, மாணவர்களுக்கு முடியை வெட்டியுள்ளார். முறையாக வெட்டாமல் தலைமுடியை குதறிவிட்டார்.

குறித்த இந்த சம்பவம் கொட்டகலை பிரதேசத்தில் உள்ள தமிழ் வித்தியாலயத்திலே​யே இடம்பெற்றுள்ளது.

மாணவர்களின் தலை அலங்கோலமாயுள்ளது. இதனால் மாணவர்கள் இனி பாடசாலை செல்ல முடியாது என அழுவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *