கோத்தாவின் வழியில் ஜனாதிபதி ரணிலும் கிழக்கு முஸ்லிம்களை புறக்கணிக்கிறார்

முன்னாள் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் வழியில் தற்­போ­தைய ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவும் கிழக்கு மாகாண முஸ்­லிம்­களைப் புறக்­க­ணித்து வரு­கின்றார் என திரு­கோ­ண­மலை மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மகரூப் தெரி­வித்­துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *