முஸ்லிம்கள் உணர மறுக்கும் ஓருண்மை

கடந்த சில வாரங்­க­ளுக்கு முன்னர் சில முஸ்லிம் பிர­ப­லங்கள் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­ஹவைச் சந்­தித்து முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­க­ளைப்­பற்றி உரை­யாடி பல கோரிக்­கைகள் அடங்­கிய மகஜர் ஒன்­றையும் அவ­ரிடம் சமர்ப்­பித்­த­தா­கவும், ஜனா­தி­பதி அவர்கள் தனது இந்­திய விஜ­யத்தை முடித்த பின்னர் அக்­கோ­ரிக்­கை­க­ளைப்­பற்றி நட­வ­டிக்கை எடுப்­ப­தாக உறு­தி­ய­ளித்­துள்­ள­தா­கவும் செய்­திகள் வெளி­வந்­தன.

Leave a Reply