உக்ரேன் ரஷ்ய போரை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்த சவுதி முயற்சி!

ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் உக்ரேன் ரஷ;ய போர் தொடர்பான சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடாத்த, மேற்கத்திய நாடுகளுக்கும், இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கும் மத்தியஸ்தம் வகிப்பதற்காக சவூதி அரேபியா அழைப்பு விடுத்துள்ளதாக வோல் ஸ்ட்ரீட் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது. இந்தோனேஷியா, எகிப்து, மெக்சிகோ, சிலி மற்றும் சாம்பியா உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சவூதி அரேபியாவில் நடக்கவிருக்கின்ற இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பர் […]

The post உக்ரேன் ரஷ்ய போரை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்த சவுதி முயற்சி! appeared first on Kalmunai Net.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *