இனவாத வன்முறைகளை தடுக்க பொறிமுறை அவசியம்

அளுத்­கம வர்த்­தக நகரை மையப்­ப­டுத்தி அளுத்­கம, பேரு­வளை உள்­ளிட்ட பொலிஸ் பிரி­வு­களில் பதி­வான இன­வாத வன்­முறை சம்­ப­வங்கள் நடந்து 10 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன. ஆனால், அந்த இன­வாத வன்­மு­றையின் வடுக்கள் அப்­ப­டியே தான் இருக்­கின்­றது.

Leave a Reply