
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் பலவந்தமாக எரிக்கப்பட்ட விவகாரம் தற்போது மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது. விரைவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையிலேயே இந்த விடயம் அரசியல் மேடைகளில் பேசுபொருளாகியுள்ளதை அவதானிக்க முடிகிறது.