கிளிநொச்சி மாவட்ட செயலாளராக முரளிதரன் நியமனம்…!

கிளிநொச்சி மாவட்ட செயலாளராக எஸ்.முரளிதரன் கடமையேற்றுள்ளார்.

பிரதமரிடமிருந்து குறித்த நியமனக்கடிதத்தை அவர் இன்று(03)  பெற்றுக் கொண்டார்.

யாழ் மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளராக எஸ்.முரளிதரன் இதற்கு முன்னர் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *