
நாட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற திகன கலவரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழு இதுவரை அந்த அறிக்கையை வெளியிடவில்லை. அதனால் இது தொடர்பாக தேடிப்பார்த்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

