
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் அவ்வப்போது, பலராலும் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த திங்களன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை குழு ஒன்றின் அறிக்கை எனக் கூறி சில விடயங்களை வெளிப்படுத்தியிருந்தார்.