மீண்டும் மொஸ்கோ நோக்கி பயணிக்கும் ஏரோஃப்ளோட் விமானம்!

Aeroflot எனும் ரஸ்யா விமானம் இன்று மாலை மொஸ்கோவிற்கு பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஸ்யாவின் ஏரோஃப்ளோட் விமானத்திற்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவினை கொழும்பு வனிக நீதிமன்றம் இடை நிறுத்தியுள்ளதை தொடர்ந்த இவ்வாறு பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply