13 மணித்தியால நீர் விநியோக தடை அமுல்!

அலுத்கம, மத்துகம, அகலவத்த ஆகிய பகுதிகளில் 13 மணித்தியாலங்கள் நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 09 ஆம் திகதி இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply