அமரகீர்த்தி கொலை சம்பவம்: மேலும் மூவர் கைது

கொழும்பு,ஜுன் 07

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் இன்று(07) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மீதான தாக்குதல் தொடர்பில் மேலும் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply