எரிபொருள் பெளசரை மறைத்து வைத்திருந்தவர் கைது!

சபுகஸ்கந்த தனியார் நிறுவன வளாகத்தில் சட்டவிரோதமான முறையில் 3500 லீற்றர் டீசல் அடங்கிய எரிபொருள் பௌசரை மறைத்து வைத்திருந்த 50 வயதுடைய நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கோனஹேன முகாமில் STF குழுவினரால் இந்த சோதனை நடத்தப்பட்டதாக STF தெரிவித்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட டீசலின் மதிப்பு 1.4 மில்லியன் ரூபா எனவும், காலியைச் சேர்ந்த சந்தேக நபர் சபுகஸ்கந்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply