பிரிட்டனில் குரங்கு அம்மை பாதிப்பின் எண்ணிக்கை 470 ஆக உயர்வு

பிரிட்டனில் மேலும் 104 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 470 ஆக அதிகரித்துள்ளது.

கோவிட் வைரஸ் பரவலைத் தொடர்ந்து ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது உலக நாடுகளில் பரவி வருகிறது.

இதன் காரணமாகப் பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *