சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் விநியோகம்!(பட்டியல் இணைப்பு)

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தகுதியுள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு பிரத்தியேகமாக விசேட எரிபொருள் கொடுப்பனவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்கு அவர்களின் கடமைகளை நிறைவேற்ற பெரிதும் உதவும் என்று அவர் மேலும் கூறினார்.

தகுதிக்கான அளவுகோல்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட எரிபொருள் நிலையங்களின் விவரங்கள் பின்வருமாறு:

பிற செய்திகள்

கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட காரர்களை கைது செய்த பொலிஸார்; தீவிரமடையும் குழப்ப நிலை!(படங்கள் இணைப்பு)

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் நிறைவு!

ஆர்ப்பாட்டங்களால் திணறும் காலிமுகத்திடல்; போக்குவரத்தும் தடை!(படங்கள் இணைப்பு)

எரிபொருள் நெருக்கடி நிலை தீவிரம்-ஆசிரியர்கள் எடுத்த முடிவு!

ஜனாதிபதி செயலகத்தில் பதற்றம்;விசேட அதிரடிப் படைகளும் களமிறக்கம்!(படங்கள் இணைப்பு)

Leave a Reply