மெனிங் சந்தையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி!

பேலியகொடை – மெனிங் சந்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் 42 வயதான ஒருவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பிற செய்திகள்

Facebookhttps://www.facebook.com/samugamweb

Instagram: https://www.instagram.com/samugammedia/

Twitter: https://twitter.com/samugammedia

Youtube: https://www.youtube.com/c/SamugamNewsSrilanka

Leave a Reply