பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

<!–

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு – Athavan News

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக அடுத்த வாரம் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


Leave a Reply