ஜோன்ஸ்டனுக்கு நீதிமன்றம் அழைப்பு

கொழும்பு, ஜுன் 24

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை ஜூலை 4ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கொன்றுக்கு அமைவாகவே குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.

Leave a Reply