ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவருக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
குறித்த சந்திப்பில் எரிபொருள், நிலக்கரி, எரிவாயு, விமானப் பயணம் மற்றும் பொருளாதாரம் தொடர்பான விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பிற செய்திகள்





