காரைநகர் பிரதேச சபை பிரிவுக்கு உட்பட்ட J/45 நீலன்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியை கடற்படையினரது தளத்துக்கென அளவீடு செய்து அபகரிக்கும் முயற்சி பொதுஅமைப்புக்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களினால் இன்று தடுத்து நிறுத்தப்பட்டது.
இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் மற்றும் யாழ். மாவட்ட துணைச் செயலாளர் ராஜஸ்ரீகாந்தன் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.






பிற செய்திகள்
- உக்ரைனுக்கு நவீன ஆயுதங்களை வழங்க நடவடிக்கை
- மக்களை ஏமாற்றுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் ! சஜித் வலியுறுத்து
- நாட்டைவிட்டு தப்பியோட முனைந்தவர் கைது
- பிரித்தானியாவில் அகதிகளின் வரவு அதிகரிப்பு
- இலங்கையில் கனியவளங்களை அகழ்வாய்வு செய்ய நடவடிக்கை
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka





