திருமலையில் கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்வு

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் திருகோணமலையில் கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

குப்பைகள் நிறைந்திருந்த திருகோணமலை பேக்பே கடல் திரையை ஆளுநர் அவதானித்தார்.

இலங்கை கடற்படை, இலங்கை இராணுவம், கரையோர பாதுகாப்பு திணைக்களம், கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை, இலங்கை இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் ஆளுநர் செயலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பலர் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் கலந்துகொண்டனர்.

Leave a Reply