<!–
எதிர்வரும் புத்தாண்டு காலத்தினை முன்னிட்டு நுகர்வோருக்கு சலுகை வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
காலி, உனவட்டுன பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் ஒரு கிலோ சம்பா அரிசியை 125 ரூபாவிற்கு வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதுடன், மக்களுக்கு விசேட நிவாரணங்கள் பலவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






