
சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியாவை கைது செய்யும் போது, பயங்கரவாதத்துக்கு உதவி ஒத்தாசை வழங்கியமைக்காக கைது செய்வதாக சிங்கள மொழியில் குற்றச்சாட்டு அவருக்கு கூறப்பட்டதாக பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.





