![](https://www.vidivelli.lk/wp-content/uploads/2023/08/8.jpg)
“தண்ணீர் பவுஸர் டயரில் சிக்கி உயிரிழந்த என் மகனை எனது இரண்டாம் மகன் இரத்தக்கறையோடு தூக்கிக் கொண்டு செய்வதறியாது நின்றதைக் கண்டு நான் பதறிப்போனேன்’’ என வாழைச்சேனை விபத்தில் உயிரிழந்த ருஷ்திக் எனும் சிறுவனின் தந்தை சரீப் முகம்மது சாதீக் கோர விபத்தின் வலிகளை சொல்லி அழுதார்.