தந்தையை சந்திக்கச் சென்ற சிறுவன் பவுஸர் விபத்தில் மரணமான சோகம்!

“தண்ணீர் பவுஸர் டயரில் சிக்கி உயி­ரி­ழந்த என் மகனை எனது இரண்டாம் மகன் இரத்­தக்­க­றை­யோடு தூக்கிக் கொண்டு செய்­வ­த­றி­யாது நின்­றதைக் கண்டு நான் பத­றிப்­போனேன்’’ என வாழைச்­சேனை விபத்தில் உயி­ரி­ழந்த ருஷ்திக் எனும் சிறு­வனின் தந்தை சரீப் முகம்­மது சாதீக் கோர விபத்தின் வலி­களை சொல்லி அழுதார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *