அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை அதிகரிக்கும் வாய்ப்பு- மக்களே அவதானம்! samugammedia

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் மெரில் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply