நிலைபெறுதகு வலு அதிகார சபைக்கு கோட்டாபய திடீர் விஜயம்

நிலைபெறுதகு வலு அதிகார சபைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

நீர், சூரிய ஒளி மற்றும் காற்று போன்றவற்றை மின் உற்பத்திக்கு பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காக விஜயம் மேற்கொண்டுள்ளார்.

Leave a Reply