பலஸ்தீனத்தின் பரிதாபமும் மேற்குலகின் கபடமும் அரேபியர்களின் கையறுநிலையும்

“நிலம் இல்­லாத மக்­க­ளுக்கு மக்கள் இல்­லாத நிலம் வேண்­டும்” என்ற உண்­மையும் பொய்யும் கலந்த ஒரு கோஷத்தை முன்­வைத்து ஆரம்­ப­மா­கிய சியோ­னி­சர்­களின் நாடு தேடும் படலம் பிரித்­தாளும் பிரித்­தா­னி­யரின் ஆட்­சிக்குள் அன்று சிக்கிக் கிடந்த அரபு மக்­களின் பலஸ்­தீ­னத்தைப் பங்­கு­போட்டு இஸ்­ரவேல் என்ற ஒரு நாட்டை 1948ல் வென்­றெ­டுக்க வழி­கோ­லி­யது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *