கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தாடி வைத்துள்ள மருத்துவபீட மாணவருக்கு அனுமதி மறுப்பு

கிழக்குப் பல்­க­லைக்­க­ழக மருத்­துவ பீடத்தில் இறு­தி­யாண்டில் கல்வி கற்கும் மாணவர் சஹ்றி என்­ப­வரை தாடி வைத்­தி­ருப்­பதன் கார­ண­மாக கற்றல் நட­வ­டிக்­கை­களில் அனு­ம­திக்க முடி­யாது என மருத்­துவப் பேரா­சி­ரி­யர்கள் தடுத்­தமை தொடர்பில் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

Leave a Reply