
கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் மாணவர் சஹ்றி என்பவரை தாடி வைத்திருப்பதன் காரணமாக கற்றல் நடவடிக்கைகளில் அனுமதிக்க முடியாது என மருத்துவப் பேராசிரியர்கள் தடுத்தமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

