ஒரே நேரத்தில் 50 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமணம்…! ஆச்சரியத்தை ஏற்படுத்திய சம்பவம்

 

ஆப்கானிஸ்தானில் தலைநகரான காபூலில், 50 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டே,

தொண்டு நிறுவனம் ஒன்றினால் குறித்த திருமண வைபவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த தொண்டு நிறுவனத்தினால்  புதுமணத் தம்பதிகளுக்கு தரைவிரிப்பு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *