பணிப் பகிஷ்கரிப்பில் குதித்த சுகாதார துறையினர்…! நோயாளர்கள் விசனம்…! samugammedia

35 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு வலியுறுத்தி மூதூர் தள வைத்தியசாலையின் வைத்தியர்கள் தவிர்ந்த சுகாதார துறையினர் இன்று(13) காலை முதல் பணிபகிஷ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.

இப் பணிபகிஷ்கரிப்பு காரணமாக வெளி நோயாளர் பிரிவு,  மருந்து விநியோகப் பிரிவு உள்ளிட்டவைகள் இயங்காமையால் தொலை தூரங்களில் இருந்து வருகை தந்தவர்கள் திரும்பிச் சென்றதோடு பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *