மீண்டும் சிறை செல்வாரா ஞானசார தேரர்?

இஸ்­லா­மி­யர்கள் ஏக இறை­வ­னாக வழி­படும் அல்­லாஹ்­வையும் இஸ்­லாத்­தையும் அவ­ம­தித்து கருத்து வெளி­யிட்­டதன் ஊடாக இனங்­க­ளுக்கு இடையே, நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் வித­மாக நடந்­து­கொண்­டமை தொடர்பில் குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனா­தி­பதி செய­லணி முன்னாள் தலை­வரும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­ல­ரு­மான கல­கொட அத்தே ஞான­சார தேரர், அவை குறித்து தொட­ரப்­பட்­டுள்ள மேல் நீதி­மன்ற வழக்கில் பகி­ரங்க மன்­னிப்பு கேட்க விரும்­பு­வ­தாக அறி­வித்­துள்ளார்.

Leave a Reply