காஸா சிறுவர்களுக்கான உதவியை ஏப்ரல் 11க்கு முன்பு வழங்கவும்

காஸா சிறுவர் நியத்­துக்­காக சேர்க்­கப்­படும் நன்­கொடையை எதி­ர்வரும் ஏப்ரல் 11ஆம் திகதி கைய­ளிக்க இருக்­கிறோம். அதனால் நன்­கொடை செய்ய விரும்­பு­ப­வர்கள் அதற்கு முன்னர் கைய­ளிக்க வேண்டும் என ஐக்­கிய தேசிய கட்­சியின் பொதுச் செய­லாளர் பாலித்த ரங்கே பண்­டார தெரி­வித்தார்.

Leave a Reply