தமிழ் – முஸ்லிம் நல்லுறவின் சின்னமாக மட்டக்களப்பு நகர பள்ளிவாசல் திகழ்கிறது

தென்­னிந்­திய பெரு­மக்கள் மட்­டக்­க­ளப்பு நகர முகப்பாய் கம்­பீ­ரமாய் அமைந்­தி­ருக்கும் ஜாமி­யுஸ்­ஸலாம் பள்­ளி­வா­சலை அமைத்துத் தந்து தமிழ் முஸ்லிம் உற­வுக்கும் இணைப்புப் பாலமாய் இருந்­தி­ருக்­கி­றார்கள் என்­பது வர­லாறு நெடு­கிலும் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது என காத்­தான்­குடி ஜாமி­யதுல் பலாஹ் அரபுக் கல்­லூ­ரியின் நிரு­வாக செய­லா­ளரும் ஹாபிழ்கள் ஒன்­றி­யத்தின் ஆலோ­ச­க­ரு­மான மெளலவி எம்.எச்.எம். புஹாரி தெரி­வித்தார்.

Leave a Reply