நெல்லியடிக்கு விஜயம் செய்த இந்திய துணைத்தூதுவர்

இலங்கைக்கான இந்திய துணை தூதரகத்தின் யாழ் துணை தூதாக அதிகரிகள் இன்று காலை 11:45 மணியளவில் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

நெல்லியடியில் இடம் பெறும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தை பார்வையிடவே இந்திய துணை தூதர் தலமையிலான அதிகாரிகள் வருகைதந்திருந்ததுடன் பயிற்சிகளையும் பார்வையிட்டுள்ளனர்.

தம்மிக்க பெரேராவின் தகவல் தொழில் நுட்ப கல்லூரியுடன் இணைந்து யாழ் மாவட்டத்தில் நடாத்தப்படுகின்ற தகவல் தொழில்நுட்ப பயிற்சி கூடங்களை பார்வையிடுவதன் தொடர்ச்சியாகவே குறித்த வருகை இடம் பெற்றுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *