மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் பங்குனித் திங்கள் உற்சவம் ஆரம்பம்…!

வரலாற்று பிரசித்திபெற்ற மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலயத்தில் பங்குனித்திங்கள் உற்சவம் இன்று(18) காலை இடம்பெற்றது.

இதன்போது பக்தர்கள் ஆலய கேணியில் நீராடிவிட்டு, அம்மனுக்கு பொங்கல் பூஜை செய்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இன்றைய பங்குனித்திங்கள் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *