யாழில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்..!

 

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வயோதிபப் பெண்ணொருவர்  நிர்வாணமாக சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

63 வயதுடைய சாந்தினி எனும் பெண்ணே நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த பெண், பிள்ளைகள் மற்றும் கணவரை பிரிந்து தனியாக வீட்டில் வசித்து வந்ததாகவும், நேற்றைய தினம்  வீட்டில் சடலமாக காணப்பட்ட நிலையில் அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 

பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த பின்னர்,

சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *