மரண தண்­ட­னை­யி­லி­ருந்து அப்துல் ரஹீமை காப்­பாற்ற 34 கோடி ரூபா திரட்­டிய கேரள மக்கள்

சவூதி அரே­பி­யாவில் மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட கேர­ளத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீமை மீட்க கேரள மக்கள் ஒன்­றி­ணைந்து 34 கோடி ரூபாவை (இந்திய நாணயத்தில்) திரட்­டிய சம்­பவம் அனை­வ­ரையும் வியப்பில் ஆழ்த்­தி­யுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *