![](https://www.vidivelli.lk/wp-content/uploads/2024/05/3-4.jpg)
கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக இந்தியாவின் சென்னைக்கு சென்று அங்கிருந்து குஜராத் மாநிலம், அஹமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் சென்ற நான்கு இலங்கையர்கள், குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சி, இலங்கையிலும் சில கைது நடவடிக்கைகளுக்கு ஏதுவாக அமைந்துள்ளது.