ஞானசார தேரர்: விடுதலை அல்ல; பிணையே!

இஸ்­லா­மி­யர்கள் ஏக இறை­வ­னாக வழி­படும் அல்­லாஹ்­வையும் இஸ்­லாத்­தையும் அவ­ம­தித்து கருத்து வெளி­யிட்­டதன் ஊடாக இனங்­க­ளுக்கு இடையே, நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் வித­மாக நடந்­து­கொண்­டமை தொடர்பில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்டு, நான்கு வ­ருட கடூ­ழிய சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்ட‌ ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனா­தி­பதி செய­லணி தலை­வரும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­ல­ரு­மான கல­கொட அத்தே ஞான­சார தேரரை பிணையில் விடு­விக்க மேன் முறை­யீட்டு நீதி­மன்ற‌ம் கடந்த 18 ஆம் திகதி உத்­த­ர­விட்­டது.

Leave a Reply