போர்க் குற்றவாளிகள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவிறாந்து ஆணை: உலகளாவிய ரீதியில் தனிமைப்படுத்தப்படும் இஸ்ரேலும் அமெரிக்காவும்..

கடந்த நவம்பர் 21ஆம் திகதி சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் ஏகமன­தாக மேற்­கொண்ட தீர்­மா­னத்தின் படி இஸ்ரேல் பிர­தமர் பெஞ்­சமின் நெதன்யாஹு மற்றும் இஸ்­ரே­லிய முன்னாள் பாது­காப்பு அமைச்சர் யோவ் களான்ட் (Yov Gallant) ஆகி­யோரை கைது செய்­வ­தற்­கான பிடி­வி­றாந்து ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *