மியன்மார் அகதிகளை திருப்பி அனுப்புவது மனிதாபிமானமற்றது

இலங்­கையின் வடக்கு முல்லை தீவு கடற்­ப­ரப்பில் அகதி அந்­தஸ்து கோரி, ஆபத்­தான படகுப் பயணம் ஊடாக வருகை தந்த ரோஹிங்ய முஸ்­லிம்கள் கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி பாது­காப்­பாக மீட்­கப்­பட்ட சம்­பவம், அதனை தொடர்ந்த நட­வ­டிக்­கைகள் என்­பன தொடர்ச்­சி­யாக பேசப்­பட்டு வரு­கின்­றது. 115 பேருடன் வந்த இந்த படகில், 25 சிறு­வர்கள் 30 பெண்கள் இருந்­தனர். இவர்­களில் 12 பேர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­ட­துடன் ஏனையோர் முல்­லைத்­தீவு கடற்­படை முகாமில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *