சவூதியினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 50 தொன் பேரீச்சம் பழத்துக்கு வரி திணைக்கள நிதியால் செலுத்தப்பட்டது

புனித ரமழான் மாதத்தில் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிப்­ப­தற்­காக சவூதி அரே­பி­யா­வினால் அன்­ப­ளிப்புச் செய்­யப்­பட்ட 50 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்­க­ளுக்கு சுங்கத் திணைக்­க­ளத்­தினால் 33 மில்­லியன் ரூபா வரி விதிக்­கப்­பட்­டுள்­ளது. திறை­சே­ரி­யினால் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திற்கு ஒதுக்­கப்­பட்ட நிதி­யி­லி­ருந்து குறித்த வரி செலுத்­தப்­பட்­டுள்­ள­தாக திணைக்­க­ளத்தின் அதி­கா­ரி­யொ­ருவர் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *